Saturday, August 13, 2011

கௌரவிப்பு

மடத்து ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலையத்தின் பூசகர் அவர்கள் பூசகர்களுக்காக இந்து சமய கலாசார அமைச்சினால் வழங்கப்பட்ட பயிற்சி நெறியினை வெற்றிகரமாக முடித்ததனை கௌரவிக்கும் முகமாக இந்து சமய கலாசரா உத்தியோகத்தர் திரு. குணநாயகம் அவர்களால் பொன்னாடை போர்த்தி ஆலய முன்றலில்  கௌரவிக்கப்பட்டார்.



0 comments:

Post a Comment